வரப்போகும் சர்வ அதிகாரம் கொண்ட உலக  இராஜா யார்? 

உலகை ஆளப்போகும் யூதர்

உலகில் உள்ள பெரும்பாலான பணமீட்டும் நிறுவனங்கள் யூதர்களின் கைகளிலேயே உள்ளது. 

உலகில் உள்ள யூதர்களின் கைகளிலேயே உலகின் பெருமளவிலான சொத்துக்கள் உள்ளது.

பேஸ்புக் முதல் கொக்கோகோலா வரை யூதர்கள் பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். 

உலகின் பல கண்டுபிடிப்புகளுக்கான உரிமைகள் யூதர்களின் கைகளிலேயே உள்ளது. 

கைகளில் உள்ள மொபைல்பேசி கணினி அதற்கு உரித்தான அடிப்படை உபயோக செயலிகள் பலவற்றுக்கு யூதர்கள் சொந்தக்காரர்களாக உள்ளனர். 

இவைகள் மூலம் யூதர்கள் உலகை ஆண்டு கொண்டிருக்கின்றனர். 

முழு உலகத்தின் முக்கியமான பொருளாதாரம் வளங்களை யூதர்கள் கையகப்படுத்தி இருக்கின்றனர்.

இந்நிலையில் யூதர்களின் மாசற்ற தலைவராக வரப்போகும் நபர் எருசலேமில் கால் பதிப்பாரென பல மதங்கள் எதிர்வு கூறுகின்றன சொல்லி இருக்கின்றன.

பரந்து விரியும் இஸ்ரேல் தேச நிலப்பரப்பு

இஸ்ரேலின் உண்மையான நிலப்பரப்பில் தற்போது வெறும் பத்து வித பங்கே இஸ்ரேலினுடைய கைகளில் காணப்படுகிறது. 

இஸ்ரேலுக்கு வாக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்த நிலப்பரப்பானது பெரும் எல்லை கொண்டது. 

அது தற்போது இருக்கும் அரபு நாடுகள் பலவற்றின் நிலப்பரப்பில் எல்லைகளை கொண்டுள்ளது. 

யூதர்கள் தங்களுக்கு மிகவும் புனிதமாக போற்றப்படும் ஆலயம் ஒன்றை கட்டுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுவதற்கு முன்வந்துள்ளனர். 

யூத தேவாலயம் என்பது யூதர்களுக்கு அவர்களுடைய முன்னோர்களின் (மிக முக்கியமான இறைவன் வசிக்கும் கலந்துரையாடும்) மிக முக்கியமான இடமாக காணப்படுகிறது. 

அதனை நிர்மாணிப்பதற்காக அவர்கள் தங்களது உயிரையும் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறார்கள். 

ஆனால் அதில் ஒரு இடர்பாடு காணப்படுகிறது. 

ஆலயம் கட்ட வேண்டிய இடத்திலேயே அலக்சா மசூதி அமைந்திருப்பது அவர்களுக்கு மிகம் வருத்தத்தை கொடுக்கிறது. 

இந்த மசூதி இருக்கும் இடத்திலேயே அவர்கள் யூத தேவ ஆலயம் இருந்ததாக எண்ணுகிறார்கள். இதனால் காசா பகுதியிலே பல பள்ளிகளை அழித்தவர்கள் இதை அழிப்பதற்கும் தயங்க மாட்டார்கள். 

எனவே யூத தேவாலய முக விரைவில் கட்டப்பட்டு யூதர்கள் உலக ஆட்சியை சிக்கிரத்திலே சீக்கிரத்திலேயே பிடித்துக் கொள்வார்கள் என்பதால் அரபியர்கள் இதற்கு பயப்படுகிறார்கள். 

இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்தை காட்டுகிற பொழுது யூதர்கள் தங்களுடைய ஆட்சியை முழு உலகுக்கும் கொண்டு சென்று விடுவார்கள் என்ற பயம் அதை அறிந்தவர்களிடம் காணப்படுகிறது. 

அங்கிருந்து ஒரு ராஜா வெளிப்படுவார் அந்த ராஜா யூதர்களை ஆண்டு கொள்ள வருவார். 

யூதர்களையும் எல்லா இன மக்களையும் அவர் ஆளுகை செய்வார். 

அவரது ஆளுகையை ஏற்றுக் கொள்ளும் பொழுது உலக மக்கள் விடுவிக்கப்படுவார்கள்.