பதறும் லெபனானிய பயங்கரவாதிகள் / இஸ்ரேலின் எதிரிகளுக்கு இறைவன் காெடுத்த தண்டனை.திடீர் திடீரென வெடித்த பயங்கரவாதிகளின் ஆயுதங்கள். அச்சத்தில் பயங்கரவாதிகள் பயங்கரவாதிகள் வைத்திருந்த ஆயுதங்கள் திடீர் திடீரென வெடிக்க பயங்கரவாதிகள் பயந்து போயினர். தங்களது தவறை மறைத்து பழியை இஸ்ரேல் மீது சுமத்துமளவிற்கு என்ன நடந்தது என தெரியாத அளவிற்கு பயங்கரவாதிகள் மீது இறைவனின் இரும்பு கரம் காரியங்களை செய்துள்ளது.